இந்தியா

கேரளாவில் இந்த ஆண்டு 2வது நிபா மரணம்; 151 பேர் கண்காணிப்பில் உள்ளனர்  

கேரளாவில் நிபா வைரஸால் இந்த ஆண்டு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் [மேலும்…]

இந்தியா

மோடி அரசு செப்டம்பர் 18-ம் தேதி NPS-வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது  

என்.பி.எஸ்-வாத்சல்யா திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இது ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும். இது பெற்றோர்கள் [மேலும்…]

இந்தியா

கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்  

மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் [மேலும்…]

இந்தியா

நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு  

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. நாட்டின் [மேலும்…]

இந்தியா

விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்  

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் ஆர்பிஐ உத்தரவுகளை பின்பற்றாததற்காக அபராதம் விதித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்  

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்  

இந்திய அரசாங்கம் தீவிர வானிலை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் மற்றும் அதற்கு தயாராகும் நாட்டின் திறனை மேம்படுத்தும் குறிக்கோளுடன், ‘மிஷன் மௌசம்’ என்ற லட்சிய முயற்சியைத் [மேலும்…]

இந்தியா

முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்  

வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது. பின்னர் குறைந்தாலும், சந்தை நேர முடிவில் 82,962.71 [மேலும்…]

இந்தியா

இந்திய வர்த்தகத்தை பாதித்த ரஷ்யா-உக்ரைன் போர் ! மோடி அரசாங்கம் கையாண்ட யுக்தி!

டெல்லி : இந்திய அரசாங்கம் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரத்தை [மேலும்…]

இந்தியா

மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். அவருக்கு வயது 72. நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த [மேலும்…]