மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
Category: இந்தியா
மத்திய பிரதேசத்தில் விமானப் படை விமானம் வெடித்து சிதறி விபத்து!
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் “மனிதாபிமானமற்ற முறையில்” நாடு கடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு [மேலும்…]
மோடி அரசை சாடிய ராகுல் காந்தி…!!!
நாடாளுமன்ற உரையில் மேக் கின் இந்தியா என்ற திட்டம் பற்றி பிரதமர் மோடி குறிப்பிடாதது குறித்து பாஜகவை சாடி உள்ள ராகுல் காந்தி, பிரதமரே [மேலும்…]
ரூ.3,000-க்கு சுங்கச்சாவடி பாஸ்!
நாடு முழுவதும் ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் பாஸ் பெற்று சுங்கச்சாவடிகளை எளிதில் கடந்து செல்வதற்கான திட்டத்தை அமல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் நிதின் [மேலும்…]
27 வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க போகும் பாஜக?… காரணமே இந்த ஒரு வாக்குறுதி தான்…!!!
டெல்லியில் 27 வருடங்களுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. டெல்லி சட்டசபை [மேலும்…]
இந்தியாவின் சுதந்திர செய்தியை முதலில் வாசித்தவர் காலமானார்…!!!
ஆகாசவாணியில் (வானொலி) 50 வருடங்களுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் ஆர் எஸ் வெங்கட்ராமன். இவர் தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.கடந்த 1947 [மேலும்…]
தெய்வீக உணர்வை பெற்று விட்டேன்…. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிறகு பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி…!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய [மேலும்…]
அதிகாரப்பூர்வ பணிகளுக்கு AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்த நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. [மேலும்…]
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும்!
செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. [மேலும்…]
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மாக் அஷ்டமி மற்றும் பீஷ்ம அஷ்டமியின் புனித நிகழ்வுகளில் பிரயாக்ராஜின் திரிவேணி [மேலும்…]