2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இன்று 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை [மேலும்…]
Category: இந்தியா
ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா
ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய [மேலும்…]
12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ‘SIR’ இன்று தொடக்கம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை தூய்மைப்படுத்தும் பணியின் கீழ், Special Integrated Revision -SIR இரண்டாம் கட்டம் இன்று தொடங்க உள்ளது. தமிழ்நாடு [மேலும்…]
5 வருட முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் சீன இறக்குமதியை தொடங்கிய இந்தியா
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பாகங்கள், காலணிகள், வீட்டு உபயோக பொருட்கள், எஃகு பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான அனுமதிகளை இந்தியா மீண்டும் வழங்க [மேலும்…]
இமயமலையில் பனிச்சரிவு: 7 பேர் பலி..!!
நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து [மேலும்…]
அதிக எடைகொண்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 ஐ, தனது LVM3-M5 ராக்கெட் மூலம் [மேலும்…]
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில், தங்கத்தைச் “செப்பு” எனப் பதிவிட்ட முன்னாள் நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் [மேலும்…]
பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!
பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்திய பொருட்கள்மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாகப் பிற நாடுகளுக்கான [மேலும்…]
ஆந்திராவில் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலி
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட [மேலும்…]
‘கடுமையான வறுமையற்ற மாநிலம்’ என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்
மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) [மேலும்…]
