ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு [மேலும்…]
Category: இந்தியா
டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!
உத்தரகாண்ட மாநிலம் டேராடூனில் டிராக்டரில் ஆற்றைக் கடக்க முயன்ற 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட மாநிலத்தில் [மேலும்…]
Paytm UPI கடன் தருகிறது; இப்போது செலவு செய்து, அடுத்த மாதம் பணம் செலுத்தலாம்
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான பேடிஎம், Paytm Postpaid என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சூர்யோதயா சிறு நிதி வங்கியுடன் (SSFB) இணைந்து [மேலும்…]
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அமெரிக்க முன்னாள் அதிபர் தொலைபேசியில் வாழ்த்து..!
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, உலகத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து [மேலும்…]
மேடையில் பிரதமர் மோடியின் காதில் கிசுகிசுத்த பப்பு யாதவ்
பிரதமர் நரேந்திர மோடியின் பூர்னியா பயணம் வளர்ச்சித் திட்டங்களுக்கு வேகம் கொடுத்ததோடு, அரசியல் விவாதங்களையும் தூண்டியது. ஞாயிற்றுக்கிழமை நடந்த திறப்பு விழாவிலும் பொதுக்கூட்டத்திலும் ஒரு [மேலும்…]
டேராடூனில் மேக வெடிப்பு; இருவர் மாயம், ஐடி பூங்கா நீரில் மூழ்கியது
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், தாம்சா நதி நிரம்பி வழிந்து வரலாற்று சிறப்புமிக்க தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலை மூழ்கடித்தது. [மேலும்…]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித் துறை ஒரு நாள் நீட்டித்து, செப்டம்பர் 15-இல் [மேலும்…]
2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா
2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல்துறையால் நடத்தப்பட்ட படகு போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது மற்றும் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் [மேலும்…]
பேங்க் நிஃப்டி குறியீடு 55,000 புள்ளிகளைக் கடந்து சாதனை
இந்தியாவின் வங்கித் துறைக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் பேங்க் நிஃப்டி குறியீடு, 55,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது, ஆகஸ்ட் 25க்குப் [மேலும்…]
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று 67 பேருக்கு உறுதி;18 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அரிய மற்றும் பெரும்பாலும் ஆபத்தான மூளை தொற்று 67 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் இதுவரை [மேலும்…]
