இந்தியா

பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்  

இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத [மேலும்…]

இந்தியா

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா வலுப்படுத்தி [மேலும்…]

இந்தியா

மணிப்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி  

மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் [மேலும்…]

இந்தியா

ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  

கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் [மேலும்…]

இந்தியா

700 பில்லியன் டாலரை நெருங்கிய இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு  

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், இந்த கையிருப்பு 4.03 பில்லியன் [மேலும்…]

இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்வதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி [மேலும்…]

இந்தியா

செப்டம்பர் 14 முதல் வைஷ்ணோ தேவி யாத்திரை மீண்டும் தொடங்கும்  

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 19 நாட்கள் இடைநிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை செப்டம்பர் 14 முதல் மீண்டும் தொடங்கும். சாதகமான [மேலும்…]

இந்தியா

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  

வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீதிபதிகளின் அறைகளிலும் நீதிமன்றத்தின் பிற பகுதிகளிலும் [மேலும்…]

இந்தியா

இன்று 15வது குடியரசுத் துணைத் தலைவராகத் பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. [மேலும்…]

இந்தியா

இந்திய ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்ட Exercise Siyom Prahar தரைப்பயிற்சி!

இந்திய ராணுவம் Exercise Siyom Prahar எனப்படும் மிகப் பெரும் தரைப்பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பயிற்சியின் நோக்கம், ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை சோதித்து [மேலும்…]