சமீப காலமாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் குழு ஒன்று உருவாகி வருகிறது.
அவர்கள், 20 வயதுகளின் நடுப்பகுதியிலிருந்து 30 வயதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் வசதி படைத்த இந்தியாவைச் சேர்ந்த ஜென் இசட் (Gen Z) தலைமுறையினர் ஆவர்.
இவர்கள் சொகுசுப் பொருளாக இல்லாமல், ஒரு மூலோபாய நிதி மைல்கல்லாக துபாய் ரியல் எஸ்டேட்டை அணுகுகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து துபாயை நாடும் இளம் இந்தியக் கோடீஸ்வரர்கள்
