ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் [மேலும்…]
Category: இந்தியா
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் காலமானார்
ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தலைவராக இருந்த, முன்னாள் முதல்வர் சிபு சோரன் (வயது 81) இன்று உயிரிழந்தார். சிறுநீரக [மேலும்…]
உத்தரபிரதேசத்தில் கால்வாயில் எஸ்யூவி கவிழ்ந்து 11 பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற எஸ்யூவி வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் பதினொரு [மேலும்…]
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாப்படுவது ஏன்?
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் [மேலும்…]
வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் நீக்கம் என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பீகாரின் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் [மேலும்…]
உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் கேதர்நாத் யாத்திரை தடைப்பட்டது. இதையடுத்து [மேலும்…]
பிஎம் கிசான் சம்மன் நிதியின் 20வது தவணையை வெளியிட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வாரணாசிக்குச் சென்று ₹2,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசியின் [மேலும்…]
பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி
இந்திய மக்களின் ஒற்றுமையால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் [மேலும்…]
வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று [மேலும்…]
கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!
கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த [மேலும்…]
நவராத்திரி துர்க்கை பூஜை… ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு.. மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!
நவராத்திரி மற்றும் துர்கா பூஜை இரண்டுமே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகள் ஆகும். அதாவது நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வெவ்வேறு வடிவங்களில் [மேலும்…]
