இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை நீக்குவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 21) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]
Category: இந்தியா
பெங்களூருவில் புதிய ஆபீஸ் திறக்கப்போகிறது TCS
பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள 360 பிசினஸ் பார்க்கில் 1.4 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்திற்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஒரு [மேலும்…]
அடிபணியாத இந்தியா…! ஒரே வாரத்தில் 4 முறை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர்…. உறுதியுடன் இருக்கும் பிரதமர் மோடி….!!
அமெரிக்கா இந்தியா இடையே வரி விதிப்பு ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி [மேலும்…]
தீபாவளியில் மக்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி..!!!
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வீடு கட்டும் செலவுகளை குறைக்கும் [மேலும்…]
இன்று முதல் அமலாகிறது டிரம்ப்பின் 50% வரிகள்; எதிர்கொள்ள தயாராகும் இந்தியா
அமெரிக்கா, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% வரியை இன்று முதல் விதிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 9:31 (IST) [மேலும்…]
தெற்கு ரயில்வே உத்தரவால் பரபரப்பு! இனி இந்தி அதிகம் பயன்படுத்த வேண்டும்..!
உலகின் மிகப்பெரிய பொது போக்குவரத்துத் துறையாக இந்திய ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை உள்ளடங்கிய தெற்கு [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு – 4 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் [மேலும்…]
வட இந்திய காற்று மாசுபாட்டால் தென்னிந்தியாவிற்கும் பாதிப்பு; அதிர்ச்சித் தகவல்
வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கடுமையான காற்று மாசுபாடு, இப்போது தென்னிந்திய மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தென்னிந்தியப் [மேலும்…]
ஊடக நிறுவனங்களுக்கு வருவாய் திட்டத்தை அறிவித்தது Perplexity AI
கூகுளுக்குப் போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு தேடுபொறியை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity நிறுவனம் ஊடக நிறுவனங்களுடனான விமர்சனங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீர்க்க [மேலும்…]
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா – பிஜி உறுதி
பிரதமர் நரேந்திர மோடியும், பிஜியின் பிரதமர் சித்திவேனி லிகாமமாடா ரபுகாவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் [மேலும்…]
பணவீக்க அளவீட்டிற்கு Amazon மற்றும் Flipkart விலைகளைப் பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மின்வணிக ஜாம்பவான்களிடமிருந்து நேரடியாக விலை தரவுகளைப் பெறுவதன் மூலம் இந்தியா தனது பணவீக்க அளவீட்டு முறையை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. [மேலும்…]
