2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் [மேலும்…]
Category: இந்தியா
இந்தியாவின் IT துறைக்கு அச்சுறுத்தலாக வரும் டிரம்பின் HIRE சட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இந்தியாவின் $250 பில்லியன் மதிப்புள்ள ஐடி சேவைத் துறையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய, சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றத்தை [மேலும்…]
ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது. கேரளாவின் வாகமனில் [மேலும்…]
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்..!
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் [மேலும்…]
நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, [மேலும்…]
செப்டம்பர் 25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. [மேலும்…]
இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் [மேலும்…]
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ட்ரூத் [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஜனாதிபதி [மேலும்…]
2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!
2023ஆம் ஆண்டு சாலை விபத்துக்களால் 77 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்
இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் [மேலும்…]