இந்தியா

இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை அம்பலப்படுத்துவோம் : வானதி சீனிவாசன்

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின், இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று தேசிய மகளிரணி தலைவரும், கோவை [மேலும்…]

இந்தியா

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA  

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய [மேலும்…]

இந்தியா

ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்கிறது: தகவல்கள்  

நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை [மேலும்…]

இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து [மேலும்…]

இந்தியா

குஜராத்தில் 2027-ல் ஆம் ஆத்மி புயல் வீசும்: அரவிந்த் கேஜ்ரிவால்!

lகுஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான [மேலும்…]

இந்தியா

ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு..!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீர் : மிதமான மழையால் நிலவும் இதமான சூழல்!

ஜம்மு காஷ்மீரில் பெய்த மிதமான மழையால் அங்கு இதமான சூழல் நிலவுகிறது. கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீர் : ராணுவம் நடத்திய மருத்துவ முகாம்!

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இந்திய ராணுவம் நடத்திய மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இந்திய ராணுவம் மருத்துவ வசதி கிடைக்கப் [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் காபி ஏற்றுமதி 11 ஆண்டுகளில் 125% அதிகரிப்பு  

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் காபி ஏற்றுமதித் துறை 125% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து, $1.8 பில்லியனை எட்டியுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில், [மேலும்…]

இந்தியா

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது  

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இரண்டு பேரை கைது செய்துள்ளது. தெற்கு காஷ்மீரின் பிரபலமான [மேலும்…]