இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியத் திரையுலகின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது. 2025 டிசம்பர் [மேலும்…]
Category: இந்தியா
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை, புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் காற்றின் தரம் மோசமடைவதற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், குடிமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் [மேலும்…]
பீகார் தேர்தல் 2025 : நாளை 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று முடிவடைந்தது. மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில், முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் [மேலும்…]
பூட்டானுக்குப் பிரதமர் மோடி இரண்டு நாள் அரச முறைப் பயணம்
இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 [மேலும்…]
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை – பிரதமர் மோடி
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் [மேலும்…]
நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகா பயணம்..!!
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை கர்நாடகா வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் மைசூரு, மண்டியா, [மேலும்…]
டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான [மேலும்…]
டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!
டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாள்தோறும் [மேலும்…]
இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐயின் புதிய விதிகள்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான [மேலும்…]
டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு [மேலும்…]
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவ முயற்சி நடப்பதாக இந்தியப் பாதுகாப்பு முகமைகளுக்கு [மேலும்…]
