சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்
தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் [மேலும்…]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி நிறைவடைகிறது. குளிர்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு [மேலும்…]
நீதித்துறை சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக முடிவெடுப்பது அல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட்
நவம்பர் 10-ம் தேதி பதவி விலகவுள்ள இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதித்துறை சுதந்திரம் என்றால் எப்போதும் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்க வேண்டிய [மேலும்…]
NRIகள் UPIஐப் பயன்படுத்தி இந்தியாவிற்கு பணத்தை மாற்றலாம்
இப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இந்தியாவிற்கு விரைவான பணப் பரிமாற்றங்களுக்கு யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (UPI) பயன்படுத்தலாம். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் [மேலும்…]
பங்களாதேஷ் அரசியல் ஸ்திரமின்மையால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி உயர்வு
உலகளாவிய ஜவுளி விநியோக மையமாக விளங்கும் அண்டை நாடான பங்களாதேஷின் அரசியல் கொந்தளிப்பால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்து வருகிறது. [மேலும்…]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியான 84.1050 என்ற சரிவை சந்தித்துள்ளது. உள்ளூர் பங்குகளில் இருந்து தொடர்ந்து [மேலும்…]
இந்திய ரயில்வேயின் ஆல் இன் ஒன் மொபைல் ஆப் டிசம்பரில் அறிமுகம்
இந்திய ரயில்வே டிசம்பர் இறுதிக்குள் ஆல் இன் ஒன் மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. டிக்கெட் முன்பதிவு, உணவு விநியோகம், ரயில் நிலை போன்ற பல்வேறு [மேலும்…]
நவம்பர் 25இல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் [மேலும்…]
பாலக்காட்டில் ரயில் மோதியதில் 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.4 பில்லியன் குறைந்து, அக்டோபர் 25ஆம் தேதி நிலவரப்படி $684.8 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி [மேலும்…]
