மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் [மேலும்…]
Category: இந்தியா
குரங்குகள் அட்டகாசம்! 5 வயது குழந்தையை தாக்கிய சம்பவம்…
உத்தரப் பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் கண் முன் எது நடந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி தான், உத்திரபிரதேசத்தில் 5 வயது [மேலும்…]
7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் : பெருவாரியான வெற்றியை பெற்ற I.N.D.I.A கூட்டணி ..!
இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் [மேலும்…]
காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) [மேலும்…]
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது. [மேலும்…]
ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்கு தேசம் [மேலும்…]
41 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார். இந்த நிலையில், 41 வருடங்களுக்கு முன்னர் [மேலும்…]
ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், [மேலும்…]
பட்ஜெட் 2024: தொலைத்தொடர்பு துறையின் கோரிக்கைகள் என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டையும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார். இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது
பிரதமர் மோடி திங்களன்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த விஜயம் பரந்த புவிசார் அரசியல் சூழலையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இரு தலைவர்களும் [மேலும்…]
