சமுத்திரயான் மிஷன்: அவசரகாலத்தில் குழுவினர் எப்படி உயிர் வாழ முடியும்?  

Estimated read time 1 min read

இந்தியா தனது முதல் மனித குழுவினர் அடங்கிய ஆழ்கடல் ஆய்வுப் பணியான சமுத்ரயான் மூலம் சரித்திரம் படைக்க உள்ளது.
6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தளத்தை ஆய்வு செய்ய மூன்று மனிதர்களை அனுப்பும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை வடிவமைத்து வருகிறது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள தகவல்படி, சமுத்திரயான் திட்டத்திற்கு டிசைன் செய்யப்பட்டுள்ள மத்ஸ்யா-6000 நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதிலிருந்து 12 மணிநேரம் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் சகிப்புத்தன்மை என குறிப்பிடப்படும் இந்த 12 மணி நேர சாளரம், குழுவினர் கடல் தளத்தில் தங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author