கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: இந்தியா
உத்தரகாண்ட்டில் பயங்கர நிலச்சரிவு- மண்ணோடு மண்ணான கிராமங்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு திடீரென ஏற்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களில் ஒன்று உத்தரகாண்ட். இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை [மேலும்…]
அக்டோபர் முதல் லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது இண்டிகோ
சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் லண்டன் ஹீத்ரோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்குவதாக [மேலும்…]
டெஸ்லா இந்தியாவின் முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை திறந்துள்ளது
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) ஒன் BKC இன் P1 பார்க்கிங்கில் [மேலும்…]
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் முதல் இந்தியர் P.B.பாலாஜி
பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது, இந்த உயர் [மேலும்…]
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு [மேலும்…]
இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் : மத்திய வெளியுறவு அமைச்சகம்!
இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் [மேலும்…]
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் : பிரதமர் மோடிக்குப் பாராட்டு!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. [மேலும்…]
விரைவில் தொடங்க உள்ள நாட்டின் முதல் புல்லட் ரயில்!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்றும், மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரம் ஏழு [மேலும்…]
சான் பிரான்சிஸ்கோ-மும்பை ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் களேபரம்
சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானமான AI 180 இல் நடந்த ஒரு அதிர்ச்சியான ‘கரப்பான்பூச்சி’ சம்பவத்திற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது. பயணிகள் விமான பயணத்தின் [மேலும்…]
வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!
இந்திய ரயில்வே ஒரு புதிய பயணிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயணிகள் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில், ரயில் தங்கள் ஸ்டேஷனிற்கு [மேலும்…]
