மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய கேஸ் (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை [மேலும்…]
Category: இந்தியா
மே முதல் நாளில் வணிகர்களுக்கு ஷாக்! கேஸ் சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய கேஸ் (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை [மேலும்…]
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மக்களுக்கு [மேலும்…]
சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிவு: இன்று சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்கள்
வியாழக்கிழமையன்று இந்திய பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. BSE சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,200 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. நிஃப்டி50 குறியீடும் 23,800 என்ற குறியீட்டிற்குக் [மேலும்…]
பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!
கனமழை காரணமாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
அடுத்த மாதம் ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி
சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைச் சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் [மேலும்…]
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: டாலருக்கு நிகராக ரூ.95.27-ஆகச் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) [மேலும்…]
ரிசர்வ் வங்கியின் புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகள்: உங்களுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஒரு முக்கிய திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகள் – கிரெடிட் [மேலும்…]
‘கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பிக் கொடுங்கள்!’:மன்னர் சார்லஸிடம் கோரிக்கை வைக்கப்போவதாக மம்தானி தெரிவித்தார்
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தற்போது அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அவரிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் [மேலும்…]
சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது
புதன்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கணிசமாக உயர்ந்து நிறைவடைந்தன. சென்செக்ஸ் 609.45 புள்ளிகள் அல்லது [மேலும்…]
மேம்பாடு என்ற பெயரில் பேரழிவு – அந்தமான் நிகோபார் திட்டத்திற்கு எதிராக ராகுல் காந்தி கண்டனம்!
அந்தமான் நிகோபார் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ₹81,000 கோடி மதிப்பிலான ‘மகா நிகோபார் பெருந்திட்டத்தை’, “நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று” என்று [மேலும்…]
