மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய கேஸ் (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை [மேலும்…]
Category: இந்தியா
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்கிறார் அமைச்சர் கட்கரி
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மையான மாற்று எரிபொருட்களுக்கு [மேலும்…]
மேற்கு வங்கம் தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : சட்டமன்றத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் [மேலும்…]
குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!
குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திய பாஜக, மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
ஆந்திராவில் 421 பெட்ரோல் பங்க் மூடல்..!
ஆந்திராவில் இப்போது 421 பெட்ரோல் பம்ப்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இது நாடு முழுவதும் எரிபொருள் தட்டுபாடு குறித்த கவலையை அதிகமாக்கி [மேலும்…]
முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், [மேலும்…]
மேற்கு வங்காளத்தில் இன்று இறுதிக்கட்டப் போர்: 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், தெற்கு [மேலும்…]
சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!
இரண்டு நாட்கள் பயணமாக சிக்கிம் சென்றுள்ள பிரதமர் மோடி 4 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி [மேலும்…]
அம்பானியின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்
அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 34 கோடி ரூபாய் [மேலும்…]
ஜுன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்- தவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம்
ஜுன் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. தவறான தகவல் அளித்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என [மேலும்…]
SCO உச்சிமாநாட்டில் ராஜ்நாத் சிங் ரஷ்ய, சீனப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் இடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சீனப் [மேலும்…]
