இந்தியா

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் ஸ்டாலின் குடும்பம் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், [மேலும்…]

இந்தியா

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!! 

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் புல்லட் ரயில்: 2027-க்குள் 3 புதிய வழித்தடங்களுக்கான DPR தயார்!  

இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மூன்று புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) வரும் [மேலும்…]

இந்தியா

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவல்லாவில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது [மேலும்…]

இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 7வது இந்திய எல்பிஜி கப்பல்: ஈரான் உருக்கமான மெசேஜ்  

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடரும் நிலையில், இந்தியாவின் கிரீன் சான்வி என்ற 7வது எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா [மேலும்…]

இந்தியா

“இனி போன் மூலம் பணம் அனுப்ப முடியாது?”… இன்று முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெரிய மாற்றம்… RBI போட்ட திடீர் உத்தரவு…!!! 

இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் அல்லது வங்கிச் சேவைகளில் [மேலும்…]

இந்தியா

30 ஆண்டுகளில் 23 ஜேஇஇ டாப்பர்கள் வெளிநாட்டில் குடியேறியது ஏன்? அதிர்ச்சித் தகவல்  

இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் [மேலும்…]

இந்தியா

இனி பார்ம் 16 கிடையாது! சம்பளதாரர்களுக்குப் புதிய ‘பார்ம் 130’  

இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி ஆவணங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த பார்ம் [மேலும்…]

இந்தியா

‘கடுமையான காலம் வரவிருக்கிறது’: அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் டாடா சன்ஸ் தலைவர் எச்சரிக்கை  

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், டாடா குழுமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை, மேலும் சவாலான [மேலும்…]

இந்தியா

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 10.29 பில்லியன் டாலர் சரிவு  

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.288 பில்லியன் டாலர் சரிந்து, 688.058 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக [மேலும்…]