இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்  

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் [மேலும்…]

இந்தியா

 இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 [மேலும்…]

இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு [மேலும்…]

இந்தியா

ராகுல் சொன்ன அந்த ’16’… பதறிப்போன பாஜக… “பதிலை அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டேன்!”… மோடி முன்னிலையிலேயே ராகுல் காந்தி போட்ட புதிர்…!!! 

மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மற்றும் சில மசோதாக்கள் குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அப்போது பிரதமர் [மேலும்…]

இந்தியா

இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை  

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற [மேலும்…]

இந்தியா

2% DA உயர்வு…. கையில் குவியப்போகும் கூடுதல் பணம்…. பிரதமர் மோடி கொடுத்த செம கிப்ட்….!! 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக, 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியனைத் தாண்டியது  

இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு வலுவான செய்தியாக, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியன் எனும் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஏப்ரல் [மேலும்…]

இந்தியா

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவறையரை காரணமாக ஆபத்து என திமுக கூறி வரும் நிலையில் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம். ஒரு மாநிலத்தில் உள்ள [மேலும்…]

இந்தியா

சமையல் சிலிண்டர் விலையில் அதிர்ச்சி! எல்பிஜி தட்டுப்பாடு குறைய 4 வருஷம் ஆகுமா?  

இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகச் சங்கிலி சீரடைய இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]