சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் [மேலும்…]
பயணிகளே உஷார்..! மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது!!
இந்தியாவில் அன்ரிசர்வ்டு டிக்கெட், சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே [மேலும்…]
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி..!
உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதிச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், உள்நாட்டுத் தேவையின் நீடித்த [மேலும்…]
மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல எனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!
மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல தனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக மலேசியா [மேலும்…]
பிரதமர் மோடியின் மலேசியப் பயணம்: இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை வலுப்பெறுமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் மலேசியாவிற்கு [மேலும்…]
ஏஐயால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: ஆர்பிஐ துணை ஆளுநர் நம்பிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் [மேலும்…]
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 2026: 18% வரி குறைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய இடைக்கால வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பு (Interim Trade Deal Framework) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2, 2026 [மேலும்…]
இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார். பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வா் இப்ராஹிம் முன்னிலையில் 800 நடனக் [மேலும்…]
வாடிக்கையாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
டிஜிட்டல் மோசடியிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பிப்ரவரி 6, 2026 அன்று நடைபெற்ற பணவியல் கொள்கை [மேலும்…]
பாரத்ஜென் ஏஐ: இந்த மாத இறுதிக்குள் 22 இந்திய மொழிகளிலும் சேவை தொடக்கம்
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை [மேலும்…]
