நாடாளுமன்ற உரையில் மேக் கின் இந்தியா என்ற திட்டம் பற்றி பிரதமர் மோடி குறிப்பிடாதது குறித்து பாஜகவை சாடி உள்ள ராகுல் காந்தி, பிரதமரே [மேலும்…]
Category: இந்தியா
கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு அலெர்ட்
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் கள்ளக்கடல் நிகழ்வு குறித்து அதிக உஷார் நிலையில் உள்ளன. இது ஜனவரி 15 இரவு திடீர் கடல் [மேலும்…]
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் டிசம்பரில் 2.37% ஆக உயர்வு
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) பணவீக்கம் 2024 டிசம்பரில் 2.37% ஆக [மேலும்…]
சுதந்திரப் போராட்ட வீரர் கிருஷ்ண மேன்ஸ் காலமானார்...!!!
சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி கிருஷ்ணமேன்ஸ். இவர் பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு 93 வயது ஆகும் நிலையில் வயது மூப்பு காரணமாக [மேலும்…]
“இனி பிராமண தம்பதிகள் 4 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்”.. ரூ.1,00,000 தருகிறோம்… மபி அரசு அறிவிப்பு…!!
மத்திய பிரதேசம் மாநில அரசின் பிராமண நல வாரிய தலைவர் விஷ்ணு ராஜவுரியா. இவர் இந்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது [மேலும்…]
நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்! : எல். முருகன் பொங்கல் வாழ்த்து!
“தைத் திங்கள் பிறக்கட்டும், நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்” என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் [மேலும்…]
ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்
திங்கட்கிழமை (ஜனவரி 13) அன்று இந்தியப் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து, 500 க்கும் மேற்பட்ட பங்குகள் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு [மேலும்…]
கேரளாவிலும் பொங்கல் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி [மேலும்…]
திருப்பதியில் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து
கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலின் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்டதாகக் [மேலும்…]
ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் Z-Morh சுரங்கப்பாதை சிறப்பம்சங்கள் என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். திங்கள்கிழமை காலை [மேலும்…]
துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாராயண்பூர் மற்றும் தன்டேவாடா மாவட்ட எல்லைகளான தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல் [மேலும்…]