அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத வகையில் 97 என்ற மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த [மேலும்…]
Category: இந்தியா
பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள [மேலும்…]
சம்வாத் : 11 இந்திய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு AI
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் AI, Sarvam Samvaad என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுமையான உரையாடல் சார்ந்த இந்த [மேலும்…]
ஜம்முவின் சின்னமான செனாப் ரயில்வே பாலத்தின் பின்புலமான பொறியாளர் இவர்தான்!
பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் பாலம், ஒரு பொறியியல் அற்புதம் என்று பாராட்டப்படுகிறது. ஆற்றுப் படுகையிலிருந்து [மேலும்…]
மோடி தலைமையிலான 11 ஆண்டு கால பாஜக ஆட்சி பொற்காலம் : அமித்ஷா
பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக் கால பாஜக ஆட்சி பொற்காலம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய [மேலும்…]
இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் [மேலும்…]
ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்பி பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் நடந்தது
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) பல உயர்மட்ட அரசியல் [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த இந்தியா
சனிக்கிழமை (ஜூன் 7) புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி இடையே நடந்த கலந்துரையாடல்களின் போது பயங்கரவாதம் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : வந்தே பாரத் ரயிலில் ஆர்வத்துடன் பயணித்த பொதுமக்கள்!
ஜம்மு காஷ்மீரில் நேற்று பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர். செனாப் நதியின் கிளை நதியான [மேலும்…]
அசாம் : கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் 64 கிராமங்கள்!
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் கனமழையால் 64 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அசாமில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். [மேலும்…]
இந்தியாவில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைக்கான உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், நாட்டில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைகளை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், தகவல் தொடர்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு [மேலும்…]
