தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பி.கே.செந்தில்குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பியாக [மேலும்…]
Category: இந்தியா
ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட [மேலும்…]
“பீகாரின் வெற்றிக்கு காரணமான `M’, `Y’பார்முலா”- நன்றி கூறிய மோடி
பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் [மேலும்…]
பீகார் வாக்குப் பதிவு சமயத்திலும் ரூ.10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 [மேலும்…]
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: பிரசாந்த் கிஷோருக்கு பெரும் ஏமாற்றம்!
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று [மேலும்…]
2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை
உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக [மேலும்…]
பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை..!
பீகார் சட்டசபை தேர்தல் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும்நிலையில், தற்போது 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை [மேலும்…]
மகாராஷ்டிரா : கார் மீது லாரி மோதிய விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். புனே மாவட்டம் நவாலி பாலத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. [மேலும்…]
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் முன்னிலை
2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரத்தைக் கடந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களைக் [மேலும்…]
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள [மேலும்…]
இந்தியாவுக்கு 8 சிறுத்தைகளை பரிசாக வழங்கிய போட்ஸ்வானா
இந்தியா – போட்ஸ்வானா இடையேயான ‘சிறுத்தை திட்டத்தின்’ அடுத்த கட்டமாக, போட்ஸ்வானா தன் நாட்டில் உள்ள எட்டுச் சிறுத்தைகளை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது. போட்ஸ்வானாவின் [மேலும்…]
