சீனாவின் ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுகத்தில் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் தீவு முழுவதிலும் சிறப்பு சுங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. புதிய யுகத்தில் [மேலும்…]
Category: இந்தியா
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் கைது
பாகிஸ்தான் உளவுத்துறைக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ஹிசார் போலீசார் [மேலும்…]
நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு
இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2025 தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் – மத்திய அரசு குழு அமைப்பு!
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் [மேலும்…]
2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்: ஐநா
2025இல் உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று ஐநா சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) பற்றிய [மேலும்…]
இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது
இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியதாக புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்புக்குத் [மேலும்…]
2026 தேர்லுக்கு நவ.11 முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்- தேர்தல் ஆணையம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று [மேலும்…]
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்: ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பூஜ் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்தபோது, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார். அப்போது, [மேலும்…]
2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு
எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை சந்தேகிக்கும் வகையிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உள்கட்டமைப்பு வலிமையை எடுத்துக்காட்டும் வகையிலும், மூத்த [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் இராணுவ பதட்டங்களை படிப்படியாகக் குறைக்க நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை (CBMs) விரிவுபடுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக [மேலும்…]
முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார். அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு [மேலும்…]
