கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: உலகம்
ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!
ஜப்பானை தாக்கிய புயலால் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த சில தினங்களாக ஜப்பானில் வானிலை மாற்றம் அதிகரித்து காணப்பட்டது. அதனைதொடர்ந்து புயல் [மேலும்…]
மீண்டும் இந்தியாவுடன் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது… பாகிஸ்தான் மந்திரி அதிரடி பேச்சு…!!!
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்வலையை கிளப்பியது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட [மேலும்…]
பாகிஸ்தானுக்கு வான் ஏவுகணைகளை அளிக்க போவதாக அமெரிக்கா அறிவிப்பு
பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) அறிவித்துள்ளது. அமெரிக்க போர் துறையால் (முன்னர் பாதுகாப்புத் துறை) அறிவிக்கப்பட்ட [மேலும்…]
பாகிஸ்தான் : ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து மீண்டும் தாக்குதல்!
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் மீண்டும் பிதற்றல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கைகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தவிர்க்க உதவியதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். தனது வரி [மேலும்…]
அமெரிக்க அரசு முடக்கத்தால் பிட்காயின் விலை புதிய உச்சம்
பிட்காயின் கடந்த வார இறுதியில் $125,689 என்ற புதிய சாதனை உச்சத்தைத் தொட்டது. இது ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு பிட்காயின் அடைந்த அதிகபட்ச [மேலும்…]
அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்
அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. [மேலும்…]
ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து: 8 நோயாளிகள் பலி
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமான தீ விபத்தில், மூன்று [மேலும்…]
எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்
உலகில் பல போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். [மேலும்…]
ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து எனப் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் [மேலும்…]
