அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் [மேலும்…]
Category: உலகம்
அமெரிக்கா – சீனா இடையே உறுதியான வர்த்தக ஒப்பந்தம்.!
லண்டன் : லண்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த [மேலும்…]
ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா படைகளை திரும்ப பெற்றார் டிரம்ப்
மத்திய கிழக்கு ஆபத்தான இடமாக இருக்கலாம் என்பதால், அமெரிக்க பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக புதன்கிழமை தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். முன்னதாக ராய்ட்டர்ஸ் [மேலும்…]
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய அமெரிக்கா
சீனாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், பெய்ஜிங், அமெரிக்காவிற்கு காந்தங்கள் மற்றும் [மேலும்…]
ஏமனில் இஸ்ரேல் கடற்படை முதன்முறையாக தாக்குதல்!
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவித்து [மேலும்…]
வியட்நாம் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்!
வியட்நாமில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஃபு தோ மாகாணத்தில் உள்ள ஃபோங் சா பகுதியில் கடந்த சில தினங்களாகப் பரவலாக [மேலும்…]
மெக்சிகோ : 4 மீட்டர் உயரம் எழுந்த ராட்சத பேரலை!
மெக்சிகோ நாட்டின் அகபல்கோ பகுதியில் ராட்சத பேரலை ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக மெக்சிகோவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடும் சிரமங்களை [மேலும்…]
ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!
ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். [மேலும்…]
சவுதி, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை மற்றும் சுற்றுலா விசாக்களை நிறுத்தியுள்ளது
சவுதி அரேபியா, ஹஜ் கால வருகைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை, சுற்றுலா, குடும்ப வருகை, மற்றும் e-விசாக்கள் [மேலும்…]
உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ஒரே நேரத்தில் 479 ட்ரோன்களை ஏவியது ரஷ்யா
ரஷ்யா 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைனில் ஏவியதாக திங்களன்று (ஜூன் 9) உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் [மேலும்…]
ஆப்கானிஸ்தான் : கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக ஆப்கானிஸ்தானில் நிலத்தடி நீர் மட்டம் [மேலும்…]
