அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக [மேலும்…]
Category: உலகம்
பிரேசிலில் விழுந்து நொறுங்கிய விமானம்! – 7 பேர் பலி!
பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ் ஜெரைஸ் என்ற பகுதியில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் [மேலும்…]
மாலத்தீவு அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி [மேலும்…]
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவருக்கு நடந்த விபரீதம்!
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவர் நதி ஒடின்சன் தாய்லாந்தில் 29வது மாடியிலிருந்து குதித்தபோது பாராசூட் விரியாததால் கீழே விழுந்து உயிரிழந்தார். பிரிட்டனைச் சேர்ந்த [மேலும்…]
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அதிகரிக்கும் போர் பதற்றம்!
வடகொரியா தனது கிழக்குக் கடற்கரையிலிருந்து, புதிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் க்ரூஸ் ஏவுகணை சோதனை நடத்தியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்ப [மேலும்…]
ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலுக்கு உதவி: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு!
ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் தீப்பிடித்த பிரிட்டன் நாட்டின் எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. [மேலும்…]
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என அழைக்கப்படும் “ஐகான் ஆப் தி சீஸ் “
உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான ராயல் கரீபியனின் “ஐகான் ஆஃப் தி சீஸ்”, தனது முதல் பயணத்தை ஜனவரி 27 அன்று சூரிய அஸ்தமனத்திற்கு [மேலும்…]
பின்லந்தில் இன்று அதிபர் தேர்தல்!
பின்லந்தில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் பிற்பகல் 3 மணிக்கு வாக்களிக்கத் தொடங்கினர். ஐரோப்பிய தேசமான பின்லாந்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் [மேலும்…]
சீன-அமெரிக்க உறவு பற்றிய வாங்யீயின் கருத்து
சீன-அமெரிக்க உறவு பற்றிய வாங்யீயின் கருத்துசீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார [மேலும்…]
பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த மூன்று வாரத்தில் மட்டும், 220 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக [மேலும்…]
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ரஷ்யாவின் பெல்கோரோட் அருகே விழுந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
