நடிகர் சிவகுமார் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், [மேலும்…]
Category: உலகம்
நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!
நேபாளத்தில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. சமூகவலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஆட்சியாளர்களின் ஊழக்கு எதிராகவும் [மேலும்…]
மெக்சிகோ : எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து!
மெக்சிகோவில் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. மெக்சிகோ நகர நெடுஞ்சாலையில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி சென்று [மேலும்…]
நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!
நேபாள போராட்டத்தின்போது இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து நேபாளத்தில் இளைஞர்கள் [மேலும்…]
‘பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது’ என எச்சரிக்கும் இஸ்ரேல்
மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், “பாலஸ்தீன நாடு இருக்காது” என்று இஸ்ரேலிய [மேலும்…]
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் [மேலும்…]
இந்தியாவின் சீனாவுடனான நெருக்கம் கவலையளிக்கிறது: புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் கருத்து
இந்தியா, அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடாகும் என்பதைக் குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது [மேலும்…]
நாசா மையத்தில் வேலை செய்ய சீனர்களுக்கு தடை.!
அமெரிக்கா : விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில், நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்படுள்ளது. [மேலும்…]
"இஸ்ரேலின் 9/11 தருணம்": தோஹா தாக்குதல் குறித்து நெதன்யாகு
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தார். இது 9/11 [மேலும்…]
நேபாள பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பொறியாளர் பெயரும் அடிபடுகிறது; யார் அவர்?
ஊழலுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாட்டையே உலுக்கியதால், நேபாளம் தலைமை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,300 க்கும் மேற்பட்டோர் [மேலும்…]
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், [மேலும்…]
