நகரங்களுக்கு இடையேயான ரயில்வேயின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள் என்னும் அறிக்கையை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் [மேலும்…]
Category: உலகம்
ஈரான் வர்த்தக நாடுகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிப்பு;இந்திய ஏற்றுமதி துறையில் பாதிப்பு?
ஈரான் நாட்டுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டிருக்கும் நாடுகள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். [மேலும்…]
உலகமே 2026-ல் இருக்க… இந்த நாடு மட்டும் இன்னும் 2018-லேயே இருக்கு! எந்த நாடு தெரியுமா..?
உலகின் பெரும்பாலான நாடுகள் 2026-ஆம் ஆண்டை வரவேற்றுப் புத்தாண்டைக் கொண்டாடினாலும், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா இன்னும் 2018-ஆம் ஆண்டிலேயே நீடிக்கிறது. இது அந்த நாடு [மேலும்…]
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% அபராத வரி! இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் [மேலும்…]
வெனிசுலாவில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!
அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய சென்றபோது, மிகவும் மர்மமான ஆயுதம் ஒன்றை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்ட வீரர்களின் [மேலும்…]
அமெரிக்காவால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியும் ஜெலன்ஸ்கி
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷிய அதிபர் புதினின் செயல்பாடுகளைக் கடுமையாக [மேலும்…]
இந்தியா ‘மிக முக்கியமான’ கூட்டாளி என்று அமெரிக்கா கூறுகிறது
இந்தியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்,” இந்தியாவை விட அவசியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை ” என்று கூறினார். பிரதமர் [மேலும்…]
டிரம்பின் சமூக வலைதள பதிவால் உலக நாடுகள் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் தன்னை “வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” (Acting President of Venezuela) [மேலும்…]
ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை [மேலும்…]
கிரீன் லாந்தை கைப்பற்றியே தீருவேன்… டிரம்ப் எச்சரிக்கையால் உலக நாடுகள் பதற்றம்..!!
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயார் [மேலும்…]
“வன்முறையை கையாண்டால், ஈரானின் உச்ச தலைவரை டிரம்ப் கொன்றுவிடுவார்”-அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை!
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் [மேலும்…]
