உலகம்

வங்கதேச பொருட்களுக்கான வரி 19% ஆக குறைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

வங்கதேச பொருட்களுக்கான இறக்குமதி வரியை 37 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்துள்ளார். வங்கதேச பொதுத் தேர்தலுக்கு 2 நாட்கள் [மேலும்…]

உலகம்

இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த விதிமுறைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை  

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர [மேலும்…]

உலகம்

10 நாடுகள், 15 ராஜினாமாக்கள்! உலகையே அதிரவைக்கும் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’  

அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட [மேலும்…]

உலகம்

நிலவில் ‘Self-growing City’ உருவாக்க போவதாக எலான் மஸ்க் அறிவிப்பு  

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை அமைப்பதை விட, நிலவில் ஒரு “சுயமாக வளரும் நகரத்தை” உருவாக்குவதே வேகமான மற்றும் யதார்த்தமான இலக்கு [மேலும்…]

உலகம்

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக [மேலும்…]

உலகம்

அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத ஈரான்; ஓமான் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி  

அமெரிக்காவின் ராணுவ மிரட்டல்கள் மற்றும் புதிய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. [மேலும்…]

உலகம்

மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி [மேலும்…]

உலகம்

இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்  

மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ [மேலும்…]

உலகம்

கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீனா ரகசிய அணுஆயுதச் சோதனை நடத்தியதாகத் தகவல்  

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த நேரடி மோதலில் [மேலும்…]

உலகம்

ரஷ்யாவில் பயங்கரம்: இந்திய மாணவர்கள் 4 பேர் மீது கத்திக்குத்துத் தாக்குதல்  

ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடந்த கொடூரமான [மேலும்…]