கன்னியாகுமரி மேற்கு கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரவுள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர். மீன்களின் இனப்பெருக்க பருவ [மேலும்…]
Category: உலகம்
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் அமைதி வாரியம்! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 [மேலும்…]
பக்தர்கள் கவனத்திற்கு! இன்று இரவு 11 மணி வரை மட்டுமே ஐயப்பன் தரிசனம்..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2025-ம் ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை [மேலும்…]
ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 [மேலும்…]
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் விமான டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளது துபாய்
துபாய், மின்சார விமான டாக்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் போக்குவரத்து அமைப்பில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது. முதல் வணிக விமானங்கள் 2026 ஆம் ஆண்டின் [மேலும்…]
அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது தாம் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வழங்கினார். வெனிசுலா [மேலும்…]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தனது நோபல் பதக்கத்தை திருப்பி கொடுத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை [மேலும்…]
மெக்கின்சி நிறுவனத்தின் புதிய அதிரடி: வேலை வேண்டுமானால் ஏஐ பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்
உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. [மேலும்…]
தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் ஓடும் ரயில் பெட்டியின் மேல் கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். புதன்கிழமை காலை [மேலும்…]
பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார். [மேலும்…]
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு [மேலும்…]
