தேர்தல் நேரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டார். [மேலும்…]
Category: உலகம்
உலகையே அதிரவைத்த ஷெபாஸ் ஷெரீப்பின் அந்த ஒற்றை வார்த்தை… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்..!!!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி [மேலும்…]
ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு [மேலும்…]
போர் நிறுத்தம் வரவேற்பு… ஆனால் லெபனான் மீது தாக்குதல் தொடரும் – நேதன்யாகு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இரண்டு வார போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார். ஆனால், இந்த போர் நிறுத்தம் [மேலும்…]
இஸ்தான்புல்லில் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு; இருவர் பலி
இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். துருக்கிய [மேலும்…]
‘அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம்’: ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரானில் உள்ள பொதுமக்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவுறுத்தல் [மேலும்…]
ஈரானின் புதிய தலைவருக்கும் ஆபத்தா? கோம் நகரில் ரகசிய சிகிச்சை என தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி உடல்நலக்குறைவால் சுயநினைவின்றி கோம் (Qom) நகரில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி இருக்கும் உளவுத்துறை தகவல்கள், [மேலும்…]
டிரம்ப்பின் பதவி நீக்கத்திற்கு குவியும் ஆதரவு; அமெரிக்காவில் நடத்தப்பட்ட அதிரடி கருத்துக்கணிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவருக்கு [மேலும்…]
“ஒரே நாளில் ஈரானை அழிப்பேன்!” – ஜெனீவா ஒப்பந்தத்தைப் பற்றி கவலையில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உலகையே அச்சுறுத்தும் ஒரு பயங்கரமான நிலையை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்கவில்லை [மேலும்…]
“செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி”… ஆக்ரோஷத்தின் உச்சியில் டிரம்ப்… அழியப்போகும் ஈரான்… நரகத்தை பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா… மாறி மாறி மிரட்டல்..!!
மேற்கு ஆசியாவில் கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போர் சூழல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் [மேலும்…]
4-வது முறையாக…! “அணுசக்தி நிலையத்தை டார்கெட் செய்த அமெரிக்கா”…
ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையம் அருகே இன்று சனிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். போர் தொடங்கியதிலிருந்து [மேலும்…]
