உலகம்

ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை – ட்ரம்ப் தகவல்!

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 [மேலும்…]

உலகம்

ஈரான் ஏவுகணைகளை தாக்கி அழித்த சவுதி அரேபியா  

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]

உலகம்

“ஈரான் மீண்டும் தலைதூக்கவே முடியாது!” – 20 மடங்கு தாக்குதலுக்கு டிரம்ப் போட்ட அதிரடி பிளான்..!!

அமெரிக்காவுடனான போரை அடுத்து, தங்கள் நாட்டை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் [மேலும்…]

உலகம்

10வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்  

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 9) பத்தாவது நாளை எட்டியுள்ளது. ஈரானின் அரசியல் மற்றும் இராணுவக் [மேலும்…]

உலகம்

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு  

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]

உலகம்

நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு  

நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை 1:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஒரு சக்திவாய்ந்த [மேலும்…]

உலகம்

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்: டிரம்பின் சரணாகதி எச்சரிக்கை நிராகரிப்பு  

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சனிக்கிழமை (மார்ச் 7) அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, அண்டை [மேலும்…]

உலகம்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் பற்றி எரியும் டெஹ்ரான் விமான நிலையம்  

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இஸ்ரேல் நடத்திய [மேலும்…]

உலகம்

நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை  

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]

உலகம்

கனடா வானில் தோன்றிய மர்ம ஒளித்தூண்கள்: அறிவியலா? அதிசயமா?  

கடந்த மார்ச் 5, 2026 அன்று கனடாவின் மேனிடோபா பகுதியில் இரவு வானில் வினோதமான ஒளித்தூண்கள் தோன்றின. பனி படர்ந்த நிலப்பரப்பிற்கு மேலே, வானத்தை [மேலும்…]