காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின்போது சுவாமிக்கும், தாயாருக்கும் [மேலும்…]
Category: உலகம்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 58,000 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் [மேலும்…]
மியான்மரில் உல்ஃபா-ஐ பயங்கரவாத அமைப்பின் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?
இந்திய ராணுவம் மியான்மரில் உள்ள தங்கள் முகாம்களில் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களில் அதன் முக்கிய தளபதி நயன் மேதி (நயன் அசோம்) உட்பட [மேலும்…]
பங்களாதேஷில் இந்துக்களுக்காக குரல் கொடுத்த பொருளாதார நிபுணர் அபுல் பர்கத் கைது
புகழ்பெற்ற பங்களாதேஷ் பொருளாதார நிபுணரும், ஜனதா வங்கியின் முன்னாள் தலைவருமான அபுல் பர்கத், தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக சிவில் சமூகத்தின் மீதான ஒரு ஆபத்தான [மேலும்…]
செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் – தொடரும் பதற்றம்!
செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் நடத்தும் தொடர் தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல மாதங்களாக அமைதி நிலவிய நிலையில், ஏமனின் ஈரான் [மேலும்…]
‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!
எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலகளவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் [மேலும்…]
கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்த அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்தார். ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய [மேலும்…]
கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!
கென்யா தலைநகர் நைரோபியில் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். கடந்த 1990-ம் ஆண்டு கென்யாவில் சுதந்திரமாகத் தேர்தல் நடத்தக்கோரி போராட்டம் [மேலும்…]
பிரான்ஸ் நாட்டில் திடீர் காட்டுத்தீ… தீயணைப்புதுறையினர் உட்பட 13 பேர் படுகாயம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மார்ஷல் என்ற துறைமுக நகர் அமைந்துள்ளது. அங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு அந்த நகர் முழுவதும் பரவியதால் விமானம், [மேலும்…]
மீண்டும் தனியார் நிறுவனத்தின் வேலைக்குச் சேர்ந்தார் முன்னாள் பிரதமர்
முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் மீண்டும் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார். இது அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிதித் துறைக்குத் [மேலும்…]
டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்
நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். [மேலும்…]
