உலகம்

7 மாடி குடியிருப்பில் தீ விபத்து- கர்ப்பிணி உட்பட20 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி குடியிருப்பில் [மேலும்…]

உலகம்

ஜப்பானை நள்ளிரவு தாக்கிய 7.6 ரிக்டர் நிலநடுக்கம்; ‘மெகா நிலநடுக்கம்’ எச்சரிக்கை!  

ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில், நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ஜப்பானின் முக்கியத் தீவான ஹொன்ஷூவில் உள்ள ஆமோரி [மேலும்…]

உலகம்

ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் – எலான் மஸ்க்

ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் [மேலும்…]

உலகம்

உலகின் நுண்ணறிவு தொழிற்சாலையாக மாறுகிறதா UAE?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 60 டிரில்லியன் AI டோக்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. AI டோக்கன்கள் என்றால் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் [மேலும்…]

உலகம்

மீண்டும் துவங்கிய தாய்லாந்து – கம்போடியா எல்லை போர்!  

எல்லை பகுதியில் ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறி, கம்போடிய எல்லையில் தாய்லாந்து ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அண்மையில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட [மேலும்…]

உலகம்

ஹஜ் புனித யாத்திரை செல்ல போறீங்களா..? புதிய விதிகளை அறிவித்தது சவுதி..!

ஹஜ் யாத்திரையை பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிக்க, ‘நுஸுக்’ அட்டையின் புதிய மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தை கட்டாயமாக்கி, அதற்கான புதிய விதிகளை அந்நாட்டு [மேலும்…]

உலகம்

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறப்பு..!!

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், ‘சீல் டவர்’ என்ற பெயரில் வானுயர [மேலும்…]

உலகம்

இலங்கையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

இலங்கையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அந்நாட்டு கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையின் கல்பிட்டி கடல் பகுதியில் அந்நாட்டு கடலோர [மேலும்…]

உலகம்

அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆப்கானிஸ்தானின் [மேலும்…]