மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை [மேலும்…]
Category: உலகம்
‘நட்பு’ நாடுகளான தாய்லாந்து, கம்போடியா வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன
கம்போடியப் படைகளால் “பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்கு” பிறகு, கம்போடியாவுடனான அனைத்து எல்லைப் புள்ளிகளையும் தாய்லாந்து மூடியுள்ளது. கம்போடிய இராணுவ இடங்கள் மீதும், [மேலும்…]
ராணுவ விமான விபத்துக்குப் பிறகு, தீக்காய நிபுணர்கள் குழுவை டாக்காவிற்கு அனுப்பும் இந்தியா
பங்களாதேஷில் நடந்த ராணுவ ஜெட் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தீக்காய நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவை டாக்காவிற்கு அனுப்புவதாக இந்தியா செவ்வாய்க்கிழமை [மேலும்…]
செய்தி நிறுவனங்களுடன் திடீர் பேச்சுவார்த்தையில் இறங்கிய கூகிள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய உரிம முயற்சிக்காக கூகிள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஊடகத் துறையுடனான தனது உறவை வலுப்படுத்தும் [மேலும்…]
பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!
காசாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது எனப் பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்த நாடுகள் கூட்டாக [மேலும்…]
யூடியூபில் கட்சி தொடங்கி ஜப்பான் அரசியலையே உலுக்கிய சான்சிட்டோ கட்சி
ஜப்பானின் வலதுசாரி மக்கள் கட்சியான சான்சிட்டோ, நாடாளுமன்றத்தின் மேல் சபையில் 14 இடங்களைப் பெற்று தேசிய அரசியலில் ஒரு ஆச்சரியமான பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. இது [மேலும்…]
இந்தோனேசியா: சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து..!! கடலில் குதித்து பயணிகள் உயிர் தப்பிய அதிர்ச்சிக் காட்சி..
இந்தோனேசியாவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள தாலீஸ் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு [மேலும்…]
பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் [மேலும்…]
பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை… பணிகளை தொடங்கிய சீனா… அதிர்ச்சியில் இந்தியா…!!!!
சீனா தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மாகாணத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் (Hydropower) அணையை கட்டும் பணியை அதிகாரப்பூர்வமாக துவக்கியது. [மேலும்…]
ஆக.25 வரை இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை – பாகிஸ்தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் பேச்சு
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய ராணுவப் பரிமாற்றத்தின் போது ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக [மேலும்…]
