உலகம்

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு மட்டும் போகாதீங்க… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!! 

ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7, 2025 அன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA), இந்தியா மற்றும் [மேலும்…]

உலகம்

இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்  

வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை [மேலும்…]

உலகம்

துருக்கி : திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

துருக்கியில் வயல்வெளிக்கு அருகேயுள்ள உள்ள மலைப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சிவாஸில் உள்ள டெரிகோய் கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். [மேலும்…]

உலகம்

சூடான் : எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் – மக்கள் பாதிப்பு!

சூடான் துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் [மேலும்…]

உலகம்

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

ஜெர்மனியில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச [மேலும்…]

உலகம்

ஆப்ரேஷன் சிந்தூர்…! பயங்கரவாதி இறுதி சடங்கில் பாக் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்பு…. அதிர்ச்சி தகவல்…!! 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் [மேலும்…]

உலகம்

இந்தோனேசியாவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் தோபெலோ நகரத்திற்கு மேற்கே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது என்று அந்நாட்டு வானிலை, [மேலும்…]

உலகம் சீனா

சீனா : 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த [மேலும்…]

உலகம்

எல்லையில் பதற்றம் : பாகிஸ்தான் 2வது ஏவுகணை சோதனை..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது ‘ஃபதா’ (Fatah) ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது இரண்டாவது ஏவுகணை சோதனை ஆகும். 120 கி.மீ. [மேலும்…]

உலகம்

போர் வந்தால் 4 நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் – கதறும் பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து 11வது நாளாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாட்களுக்கு இடையே போர் பதற்றம் தொடர்ந்து [மேலும்…]