அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Category: உலகம்
புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன் – அதிபர் ட்ரம்ப்
போர் நிறுத்தம் குறித்து புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், வரும் திங்கட்கிழமை போர் நிறுத்தம் [மேலும்…]
சாப்பிட்டதும் குளிப்பதால் எந்த நோய் தாக்கும் தெரியுமா ?
பொதுவாக நம்மூர் போல வெப்ப நாடுகளில் வசிப்போர் தினம் இரண்டு வேலை குளிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது .இல்லையென்றால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளிப்பது [மேலும்…]
“இந்தியா 100% வரை வரியை குறைக்க தயாராக இருக்கிறது”… அதுவும் அமெரிக்காவுக்காக… அதிபர் ட்ரம்ப் பேச்சு…!!!
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள அதன் வர்த்தக கூட்டாளிகள் மீது கடுமையான வரிகளை விதித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதங்களில் [மேலும்…]
130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்
அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் மேற்கே ஒரு காலத்தில் மிகப்பெரிய நன்னீர் நீர்நிலையாக இருந்த துலாரே ஏரி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வறண்டு கிடந்த பின்னர் [மேலும்…]
“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!
கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 [மேலும்…]
அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மே 10 அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் இந்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக ஒரு அரிய பொது அறிக்கையில் [மேலும்…]
உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு நிபுணர்களின் எச்சரிக்கை
மே 17 அன்று உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025 அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் உருவாகி வரும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் [மேலும்…]
ஜப்பான் : வெந்நீர் ஊற்றுகளில் அடைக்கலம் புகுந்த குரங்குகள்!
ஜப்பானில் பனிப்பொழிவைத் தாங்க முடியாத குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் அடைக்கலம் புகுந்துள்ளன. ஜப்பானில் ஏராளமான வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக ஜிகோகுடானி [மேலும்…]
ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறதா? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள்
ஆசியா முழுவதும் ஒரு தொற்றுநோய் பரவி வருவதால், ஹாங்காங்கும் சிங்கப்பூரும் COVID – 19 நோய்த்தொற்றுகளின் புதிய அலையை அனுபவித்து வருகின்றன. ஹாங்காங்கின் சுகாதாரப் [மேலும்…]
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சை வெடித்துள்ளது. எனினும், [மேலும்…]
