தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு நிம்மதியான செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வட ஒடிசா முதல் தென் [மேலும்…]
Category: விளையாட்டு
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ஐ தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஏழாவது பதிப்பை ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். [மேலும்…]
டி20 வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து கலீல் அகமது மோசமான சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஓவர்களில் அதிக ரன்களை வீசி [மேலும்…]
மேட்ரிட் ஓபன் : இறுதிப்போட்டியில் சபலென்கா!
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முன்னேறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு [மேலும்…]
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் விலகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக [மேலும்…]
2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவாரா வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 [மேலும்…]
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி லார்ட்ஸில் நடைபெறும் என அறிவிப்பு
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப் போட்டியை லார்ட்ஸ் மைதானம் நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. இது ஜூலை [மேலும்…]
CSK-வின் பிளே ஆப் கனவு தகர்ந்தது… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. [மேலும்…]
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் மேக்ஸ்வெல்… பஞ்சாப் அணி அறிவிப்பு..!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்படுவதாக தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் [மேலும்…]
ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டம்!
ஐ.பி.எல். ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு [மேலும்…]
இன்று சி.எஸ்.கே.-பஞ்சாப் மோதல்..!
ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் [மேலும்…]
