இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூர், முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை எடுத்துள்ளது.
இதற்காகத் தேசிய மருத்துவ ஆணையத்திடம் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் சுமன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், இந்தியாவில் முதுகலை மருத்துவக் கல்வியை வழங்கும் முதல் ஐஐடி என்ற பெருமையை காரக்பூர் ஐஐடி பெறும்.
ஐஐடி காரக்பூர் சாதனை: முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க என்எம்சியிடம் அனுமதி கோரியது
Estimated read time
0 min read
