65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
Category: ஆன்மிகம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் [மேலும்…]
கார்த்திகை முதல் வெள்ளி: நிலை வாசலில் இந்த குறியீட்டை வரைந்தால் மகாலட்சுமி உங்கள் வீடு தேடி வருவாள்!
இன்று நம் கையில் இருந்து செல்லும் பணம், நாளை மீண்டும் நம் கைக்கு திரும்ப வேண்டும். இதுதான் மகாலட்சுமி வழிபாட்டில் மறைந்திருக்கும் சூட்சமம். அந்த [மேலும்…]
ஷீரடி சாய்பாபா 108 போற்றி வரிகள்..!
ஓம் சாயிநாதனே போற்றி ஓம் சீரடி உறைந்தவனே போற்றி ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி ஓம் அன்பு வடிவானவனே போற்றி ஓம் அறிவுறுத்துபவனே போற்றி [மேலும்…]
டிச.30, 31, ஜன.1 தேதிகளில் இலவச டோக்கன்கள் ஆன்லைனில் வெளியாகும் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யத் தேவையான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் –
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர். மகர விளக்கு மற்றும் [மேலும்…]
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் [மேலும்…]
சபரிமலை மண்டல கால பூஜைகள் கோலாகல துவக்கம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
கார்த்திகை மாதப் பிறப்பான இன்று முதல், ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரைக்கான மண்டல கால பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷங்கள் முழங்க [மேலும்…]
ஆன்மீகம் அறிவோம் : ஆஞ்சநேயர் 108 போற்றி வரிகள்..!
1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி [மேலும்…]
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் தேரோட்டம்!
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாகம்பிரியாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 5 ஆம் [மேலும்…]
வெங்கடேச சுப்ரபாதம் வரிகள் தமிழில்..!
1. வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச் செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா [மேலும்…]
