ஆன்மிகம்

கோயில் திருவிழாவை ஒட்டி தேவராட்டம் கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தேவராட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மஞ்சநாயக்கன்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட கிராமங்களின் குலதெய்வமாக [மேலும்…]

ஆன்மிகம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் [மேலும்…]

ஆன்மிகம்

நாகை வடகாலத்தூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

நாகையில் உள்ள உச்சமா காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் இணைந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். உச்சமா காளியம்மன் கோவிலில் [மேலும்…]

ஆன்மிகம்

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

நாகை மாவட்டம், காடம்பாடியில், திரெளபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காடம்பாடியில் உள்ள பழைமையான திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த [மேலும்…]

ஆன்மிகம்

பூ பல்லக்கில் எழுந்தருளி ஆகாச மாரியம்மன் வீதி உலா!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மனை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாச்சியார்கோவிலில் உள்ள ஆகாச மாரியம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பல்லக்கில் வீதிஉலா!

காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த [மேலும்…]

ஆன்மிகம்

வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மும்மாட கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் [மேலும்…]

ஆன்மிகம்

வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவுவிழா!

சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவொற்றியூரில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த [மேலும்…]

ஆன்மிகம்

மண்ணில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளுக்கு சிறப்பு பூஜைகள்!

திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளை அதிகாரிகள் எடுத்து செல்லக்கூடாது எனக்கூறி கிராமத்தில் வைத்தே பூஜித்தனர். செம்பேடு கிராமத்தில் புதைந்த நிலையில் 4 [மேலும்…]

ஆன்மிகம்

பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம்!

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில், பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகாசி மாத அமாவாசையையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், மூட்டை [மேலும்…]