ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் 2ஆம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் [மேலும்…]

ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல் பத்து முதல் நாள் உற்சவம் கோலாகலம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், [மேலும்…]

ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் [மேலும்…]

ஆன்மிகம்

அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். https://youtube.com/shorts/QJFOJITrP9c?si=Eo4ksl1cQtep5Gn3 மார்கழி மாத [மேலும்…]

ஆன்மிகம்

சுசீந்திரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா..!

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று அனைத்து “கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் [மேலும்…]

ஆன்மிகம்

அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் – ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். https://youtube.com/shorts/QJFOJITrP9c?si=OjTljD6qvOIKqwUx மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் [மேலும்…]

ஆன்மிகம்

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம்!

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் [மேலும்…]

ஆன்மிகம்

பழவூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி பஜனை

வள்ளியூர்:டிச. 17 நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற பழவூர் அருள்மிகு நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத பஜனை சிவனடியார்களால்தொடங்கப்பட்டது. அதிகாலை 5 [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

கேரளா : கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 [மேலும்…]