பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் மாமலலபுரம் கலங்கரை தற்காலிகமாக மூடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் [மேலும்…]
Category: ஆன்மிகம்
சேலம் : மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா – பக்தர்கள் சாமி தரிசனம்!
சேலம் மாவட்டம் கொத்தாம்பாடியில் மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கொத்தாம்பாடியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் [மேலும்…]
ஓணம் பண்டிகை : ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!
ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவை மாவட்டம், சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் [மேலும்…]
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை – 2000 பெண்கள் பங்கேற்று வழிபாடு!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் [மேலும்…]
ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!
திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார்க் கோயிலில் வருடாந்திரப் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார்த் திருமஞ்சனம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 5ம் தேதி [மேலும்…]
மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் [மேலும்…]
மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா [மேலும்…]
நிலச்சரிவு காரணமாக வைஷ்ணோ தேவி யாத்திரை 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வைஷ்ணோ தேவி யாத்திரை தொடர்ந்து ஏழாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் யாத்திரை, [மேலும்…]
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்களுக்குச் சொந்தமான சாரதா பவானி கோயில்!
காஷ்மீரி பண்டிட்களுக்குச் சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த காஷ்மீரி பண்டிட்கள்1990ஆம் [மேலும்…]
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!
வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் கூட்டமின்றி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு [மேலும்…]
இந்தியாவில் விநாயகருக்குத் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இருக்கும் ஒரே இடம்
புதுச்சேரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில், தனது தனித்துவமான சிறப்புகள் மற்றும் வளமான வரலாறு காரணமாக ஆன்மீகவாதிகளையும் [மேலும்…]
