ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்களுக்குச் சொந்தமான சாரதா பவானி கோயில்!

Estimated read time 0 min read

காஷ்மீரி பண்டிட்களுக்குச் சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த காஷ்மீரி பண்டிட்கள்1990ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறி, வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள மூதாதையர் வசித்த இச்கூட் கிராமத்திற்குத் திரும்பியுள்ள சில காஷ்மீரி பண்டிட் குடும்பத்தினர், சாரதா பவானி கோயிலை மீண்டும் திறந்துள்ளனர்.

இங்கு வசிக்கும் இஸ்லாமியர்களின் ஆதரவுடன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. கோயில் திறப்பு விழாவில் ஏராளமான இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author