உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்…]
Category: ஆன்மிகம்
சபரிமலையில் மகர விளக்கு பூஜை : 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையன்று 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தேசவம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள [மேலும்…]
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 9 ஆம் நாள் உற்சவம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து 9ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து திருநாராயணன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 108 அடி நீள வேலை குத்தி பக்தர் நேர்த்திக்கடன்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளமுடைய வேலை குத்திக்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார். புகழ்பெற்ற இந்த [மேலும்…]
குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/h3ooO9hcbag?si=_9Ej8HqDPEm6r_rz தென்காசி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவத்தலமாக கருதப்படும் குற்றாலநாதர் [மேலும்…]
குழந்தை பாக்கியம் இல்லையா? நம்பிக்கையுடன் திருக்கருகாவூர் செல்லுங்கள்! – அதிசய நெய் பிரசாதம்!
1. கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் : குழந்தை இல்லாதவர்கள், கருவில் குழந்தை தங்காதவர்கள், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்கிறவர்கள் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கருகாவூரில் [மேலும்…]
ஐயப்ப சுவாமிகளுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை..!
சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் 2ஆம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் [மேலும்…]
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல் பத்து முதல் நாள் உற்சவம் கோலாகலம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், [மேலும்…]
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!
மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் [மேலும்…]
அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!
அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். https://youtube.com/shorts/QJFOJITrP9c?si=Eo4ksl1cQtep5Gn3 மார்கழி மாத [மேலும்…]
