சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் – சென்னை [மேலும்…]
Category: ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று சென்றனர். உலகப் புகழ்பெற்ற தசரா [மேலும்…]
இன்று நவராத்திரி 5ம் நாள் : வீட்டில் செல்வ வளம் பெருகும்..!
நவராத்திரி 5ம் நாள் வழிபாடு : அம்பிகையின் பெயர் – மோகினி (வைஷ்ணவி) கோலம் – பறவை வகை கோலம் மலர் – மனோரஞ்சிதம் [மேலும்…]
இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை [மேலும்…]
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவோண [மேலும்…]
இன்று நவராத்திரி 4ம் நாள் :இன்று என்ன மலர், பழம் படைத்து வழிபட வேண்டும்..?
நவராத்திரியின் நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் திருநாமத்தாலேயே வழிபட வேண்டும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய மலர், பழம் கிடைக்கவில்லை என்றாலும், அந்த நாளுக்குரிய [மேலும்…]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தசரா எவ்வாறு கொண்டாடப்படுகிறது: ஒரு பார்வை
விஜயதசமி என்றும் அழைக்கப்படும் தசரா, இந்தியாவில் மிகவும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இது தீமையை நன்மை வென்றதை குறிக்கும் பண்டிகையாகும். இது ஒன்பது [மேலும்…]
முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள இந்தக் கோயிலில் நவராத்திரியை ஒட்டி ஆண்டுதோறும் [மேலும்…]
தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!
தஞ்சைப் பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரியின் முதல் நாளான நேற்று, ஸ்ரீபெரியநாயகி [மேலும்…]
நலம் தரும் நவராத்திரி: 2ம் நாள் வழிபாடு : நிறம், நைவேத்தியம், மலர் பற்றிய முழு விபரம்..!
கிரக தோஷங்கள், திருமணம், குழந்தை, குடும்ப ஒற்றுமை, வருமானம், பிரச்சனை என என்ன கஷ்டமாக இருந்தாலும் துர்கையிடம் சென்று முறையிட்டால் அதற்கு விரைவில் தீர்வு [மேலும்…]
நவராத்திரியில் கொலு வைக்க என்ன காரணம் தெரியுமா ?
நவராத்தியை கொண்டாடினால் நோய்கள் வரும் முன் விரட்டலாம். மேலும் நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில் அம்பிகையை பூஜித்தால் அம்மை நோய் [மேலும்…]
