காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின்போது சுவாமிக்கும், தாயாருக்கும் [மேலும்…]
Category: ஆன்மிகம்
மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!
மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன திருமடத்தில் கடந்த 9ஆம் தேதி பட்டிணப்பிரவேச விழா [மேலும்…]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 11 ஆம் [மேலும்…]
மதுரை வைகை வடகரை மதிச்சயம் ராமராயர் மண்டபத்தில்விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்!
இன்று அதிகாலை தல்லாகுளத்தில் பூப்பல்லக்கு!! மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியதுஇதனைத் தொடர்ந்து 3 ம் நாள் நிகழ்வாக [மேலும்…]
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதியன்று சாகை [மேலும்…]
ராணிப்பேட்டை : வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட [மேலும்…]
ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!
மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் [மேலும்…]
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா!
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயிலில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அறம் வளர்த்த நாயகி [மேலும்…]
தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு!
குருப்பெயர்ச்சியையொட்டி, தென்காசி மாவட்டம் புளியரை பகுதி தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார். [மேலும்…]
சித்ரா பௌர்ணமி – திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு பூஜை!
சித்ரா பௌர்ணமியையொட்டி, திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் [மேலும்…]
பச்சை பட்டுடன், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான “கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்”, இன்று (12.05.25) அதிகாலை 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. [மேலும்…]
