14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே [மேலும்…]
Category: ஆன்மிகம்
மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் [மேலும்…]
மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா [மேலும்…]
நிலச்சரிவு காரணமாக வைஷ்ணோ தேவி யாத்திரை 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வைஷ்ணோ தேவி யாத்திரை தொடர்ந்து ஏழாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் யாத்திரை, [மேலும்…]
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்களுக்குச் சொந்தமான சாரதா பவானி கோயில்!
காஷ்மீரி பண்டிட்களுக்குச் சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த காஷ்மீரி பண்டிட்கள்1990ஆம் [மேலும்…]
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!
வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் கூட்டமின்றி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு [மேலும்…]
இந்தியாவில் விநாயகருக்குத் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இருக்கும் ஒரே இடம்
புதுச்சேரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில், தனது தனித்துவமான சிறப்புகள் மற்றும் வளமான வரலாறு காரணமாக ஆன்மீகவாதிகளையும் [மேலும்…]
105 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் ராமகிருஷ்ணர் கோயில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சேலம் ராமகிருஷ்ணர் கோயிலில் 105 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலத்தில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா [மேலும்…]
முழு சந்திர கிரகணம் : திருச்செந்தூர் கோவிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.40 மணிக்கு [மேலும்…]
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் உற்சவம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. இங்கு [மேலும்…]
திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் [மேலும்…]
