ஆன்மிகம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது  

விநாயகர் சதுர்த்தி, தடைகளை நீக்குபவர் மற்றும் ஞானம் மற்றும் செழுமையின் தெய்வமான விநாயகப் பெருமானை மதிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். இந்தியா முழுவதும் [மேலும்…]

ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தியின் வரலாறு தெரியுமா?  

இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இது நாடு முழுவதும் மிகவும் பிரம்மாண்ட விழாவாக கொண்டாப்படுகிறது. [மேலும்…]

ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி: கட்டாயம் பார்க்க வேண்டிய 5 கிருஷ்ணர் கோவில்கள்  

இந்து புராணங்களில் கிருஷ்ணரை பற்றிய வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ள இரண்டு இடங்கள் மதுரா மற்றும் பிருந்தாவனம். இந்த நகரம், கிருஷ்ணருடனான தொடர்புகளுக்காக அறியப்படுகின்றன. உத்தரபிரதேசத்தில் [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! செப்டம்பர் மாத டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு….!!

திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் [மேலும்…]

ஆன்மிகம்

கோயில் திருவிழாவை ஒட்டி தேவராட்டம் கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தேவராட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மஞ்சநாயக்கன்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட கிராமங்களின் குலதெய்வமாக [மேலும்…]

ஆன்மிகம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் [மேலும்…]

ஆன்மிகம்

நாகை வடகாலத்தூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

நாகையில் உள்ள உச்சமா காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் இணைந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். உச்சமா காளியம்மன் கோவிலில் [மேலும்…]

ஆன்மிகம்

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

நாகை மாவட்டம், காடம்பாடியில், திரெளபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காடம்பாடியில் உள்ள பழைமையான திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த [மேலும்…]

ஆன்மிகம்

பூ பல்லக்கில் எழுந்தருளி ஆகாச மாரியம்மன் வீதி உலா!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மனை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாச்சியார்கோவிலில் உள்ள ஆகாச மாரியம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பல்லக்கில் வீதிஉலா!

காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த [மேலும்…]